nagapattinam பொறையாரில் அரசு பேருந்துகளை தடையின்றி இயக்க கோரிக்கை நமது நிருபர் மே 17, 2019 நாகை மாவட்டம் பொறையாரில் அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.